பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-18 11:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் மழை மற்றும் வெயிலில் நின்று வெளியூர் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்