போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-02-11 14:57 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவை பயணிகளை முறையாக பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏற்றி, இறக்கி செல்லாமல் பயணிகள் நிற்கும் இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதினால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்