கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-02-11 14:13 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம் வரை போதிய அளவில் பஸ் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்