போக்கு வரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?

Update: 2024-02-11 11:00 GMT


திருவாரூர் நகரில் புதிய மார்க்கெட்டில் பராமரிப்பு நடைபெற்று வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக நேதாஜி சாலை,ஆற்று பாலம் போன்ற இடங்களில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்