நடவடிக்கை தேவை

Update: 2024-02-11 08:21 GMT

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணியின்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சுதந்திர தினவிழா ஸ்தூபி அகற்றப்பட்டது. தற்போது அந்த ஸ்தூபி சாலையோரத்தில் போக்குரவத்துக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த ஸ்தூபிைய அங்கிருந்து அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபானந்து, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்