பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-01-28 14:39 GMT

உடுமலை வட்டம் எலையமுத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பார்த்தசாரதிபுரம் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஆனால் எங்கள் ஊரின் அடிப்படை தேவையான பயணிகள் நிழற்குடை சரியான இடத்தில் இல்லாத காரணத்தால் சாலையோரம் நின்று, உட்கார கூட இடம் இல்லாமல் மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.ஆகையால் இதற்கு முன் எங்கள் ஊரில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை ஊரை விட்டு வெகு தொலைவிலும், யாரும் பயன்படுத்தாத நிலையில் பழுதடைந்த மற்றும் பழமையாக உள்ளது. ஆகவே சரியான இடத்தை தேர்வு செய்து புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தரவேண்டும்.

சிவமணி

எலையமுத்தூர்

8344663398

மேலும் செய்திகள்