பொதுமக்கள் அவதி

Update: 2024-01-28 14:04 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து விருதுநகர் வரை நகருக்குள் செல்லும் நகர பஸ்கள் இரவு நேரங்களில் மாற்றுப்பாதையில் செல்கின்றது.. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதி படுகின்றனர்.. எனவே சமபந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சை வழக்கமான வழித்தடத்தில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்