போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-28 14:02 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணி நடைபெறும் வரும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய அளவிலான மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் போதியவெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்து ஏற்பட்டும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்