பஸ் வசதி வேண்டும்

Update: 2024-01-21 17:54 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டிக்கு  செல்ல அழகாபுரி, குட்டி மேய்க்கன்பட்டி, பெரிய இலந்தை குளம்  வழியாக  செல்லும் பஸ்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்