போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-21 13:27 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி