போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-21 13:27 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்