மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-01-14 17:15 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்