பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-12-31 13:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மேலாத்தூர் நெடுஞ்சாலை பகுதியில் இரு இடங்களில் தோண்டப்பட்டு கிடக்கும் பள்ளத்தால் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் ஆபத்து அதிக அளவில் உள்ளது. மேலும் தோண்டப்பட்டு கிடக்கும் பள்ளத்தை சுற்றி எந்த ஒரு சிக்னல் விளக்கும் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்