நடவடிக்கை தேவை?

Update: 2023-12-24 14:35 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சாலையில் சில இடங்கள் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது கீழே விழுந்து காயமும் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்