போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-12-17 12:23 GMT
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தொலைத்தொடர்பு இரும்பு கம்பம் சேதமடைந்து சாலையோரம் கிடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே பழைய இரும்பு கம்பத்தை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்