வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-10 16:18 GMT
பெரியகுளம், தென்கரை கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்