நடவடிக்கை தேவை

Update: 2023-12-10 14:04 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்