நடவடிக்கை தேவை

Update: 2023-12-10 13:41 GMT

 ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துடன் செல்கின்றனர். இந்த சாலை மக்கள் போக்குவரத்திற்கு முக்கிய சாலை என்பதால் இங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்