போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-12-03 17:00 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை பயணிகள் நிறுத்தி செல்கிறார்கள். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே பஸ்நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்