போக்குவரத்து சிக்னல் வேண்டும்

Update: 2023-12-03 10:39 GMT

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மெயின் பஜாரில் இருந்து கழுகுமலை, கோவில்பட்டி, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்