பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2023-12-03 10:26 GMT

நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலங்காரப்பேரி கீழூரில் பயணிகள் நிழற்குடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்