போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-11-19 13:15 GMT
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையோரத்தில் உள்ள மழைநீர் கால்வாய் அடைப்புக்களை பல் நேரத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அதிகாலை அல்லது இரவு நேரத்தில் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்