கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-11-05 18:21 GMT
காட்டுமன்னார்கோவிலில் இருந்து குமராட்சி, சிதம்பரம் வழியாக புதுச்சேரி சென்று வர போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்