வாகனங்கள் நிறுத்த வசதி தேவை

Update: 2023-11-05 14:30 GMT

மதுரை தெற்கு மாசி வீதியில் மாலை நேரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் பிளாட்பார கடைகளை ஆக்கிரமித்துள்ளனர். பாதி ரோட்டில் உள்ளபடி கடைகள் அமைத்துள்ளதால் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியவில்லை 2வது வரிசையில் நிறுத்தினால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். எனவே பிளாட்பார கடைகளை முறைப்படி அமைக்கவும், இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்