கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2023-10-29 16:52 GMT
காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையில் படுத்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்