கழிவறைகள் அமைக்கப்படுமா?

Update: 2023-10-29 13:06 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் கழிவறை வசதிகள் இல்லாமல் உள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பஸ் நிறுத்தங்களில் இலவச கழிவறைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்