பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-10-22 17:21 GMT

சேலம் 5 ரோடு பகுதியில் நிழற்கூடம் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் பொது மக்கள் மேம்பாலத்தின் கீழ் நிற்கின்றனர். ஆனால் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து மழைநீர் ஊற்றுவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்