நடவடிக்கை தேவை

Update: 2023-10-15 17:28 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம்-ஆரப்பாளையம் செல்லும் பஸ்களில் மழை காரணமாக மேற்கூரையிலிருந்து மழைநீர் பஸ்சின் உள்ளே கசிகிறது..இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதைப்பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடுக்கையும்  எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்