கூடுதல் பஸ்வசதி

Update: 2023-10-15 14:52 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையம் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்