ஆபத்தான பயணம்

Update: 2023-10-08 07:32 GMT

செங்கோட்டையில் இருந்து சுரண்டை, கடையநல்லூர், தெற்குமேடு, கற்குடி, தென்காசி செல்லும் பஸ்களில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே அனைத்து வழித்தடங்களிலும் தானியங்கி கதவு பொருத்தப்பட்ட பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்