ஆபத்தான பயணம்

Update: 2023-10-08 07:09 GMT
தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் பஸ்சில் காலை, மாலையில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயணிக்கின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுவதால் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் நின்று பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்