பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-10-04 15:25 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்