சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-10-04 13:33 GMT

சென்னை பட்டினம்பாக்கம், சாந்தோம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அதிக அளவு மக்கள் நடமாடும் பகுதி என்பதால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், வெளியூர் செல்லும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்