போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-10-04 12:47 GMT
லால்குடி ரவுண்டானா அருகில் பூவாளூர் சாலையில் பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கும் வேலை கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இன்று வரை பணி நிறைவடையவில்லை. இதனால் அரியலூர், சிதம்பரம், ஜெயங்கொண்டம், செல்லும் பஸ்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்