பஸ்வசதி தேவை

Update: 2023-09-27 08:58 GMT

கருங்கல் பகுதியில் இருந்து குளச்சல், திங்கள்சந்தை, குருந்தன்கோடு, கோணம், ஆசாரிபள்ளம் வழியாக நாகர்கோவிலுக்கு தடம் எண் 7, 12 H, 12 N ஆகிய பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது இந்த பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராமநாதபுரம். 

மேலும் செய்திகள்