போக்குவரத்து நெரிசல்

Update: 2023-09-24 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பஜாரில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பட்டாசு ஆலை வாகனங்கள், லாரிகள், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் செல்வதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாலையும் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்