வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-20 17:36 GMT

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அருகே தரைவழி பாலம் உள்ளது. இதை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே ரெயில்வே தரைபாலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி