பாராட்டு

Update: 2022-09-15 15:46 GMT

அந்தியூாில் இருந்து கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்கூர் மணியாச்சிபள்ளத்தில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் விபத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதிக்கு பஸ் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மலைக்கிராம மக்கள் நலன் கருதி மீண்டும் அந்த பஸ்சை இயக்க வேண்டும் என்று தினத்தந்தி புகாா் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து அந்தியூா்-கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி