வாலாஜாபேட்டையை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

Update: 2023-03-15 12:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் வாலாஜா நகருக்குள் வருவதில்லை. இந்த பஸ்களில் ஆரணிக்கு செல்ல பயணிகள் வந்தால் அவர்களை ஏற்ற மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஆரணியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் வாலாஜ நகருக்குள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி