ஆட்டோக்களால் இடையூறு

Update: 2024-04-28 16:51 GMT

கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்புக்கு எதிரே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்குள்ள மரத்தின் நிழலில் நின்று பொதுமக்கள், பயணிகள் பஸ்களில் ஏறி பயணம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், அங்கு மீண்டும் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தாமல் இருக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சி.சியாமளா, கருங்காலிகுப்பம்.

மேலும் செய்திகள்