பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-09-20 17:39 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் உள்ள 10, 12-வது வார்டு பகுதியில் 600 குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் வேலை மற்றும் மருத்துவமனைக்கும், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கும் செல்ல ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ்சுக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைத்து, பஸ்கள் நிறுத்தத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பா.சுரேஷ், சமூக ஆர்வலர், கைலாசகிரி. 

மேலும் செய்திகள்