பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-01-07 16:55 GMT

ஆன்மிக நகரமான மேல்மருத்துவத்தூரில் இருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் வழியாக ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூர் வரை பஸ் இயக்கினால் பழங்குடியின மக்கள், விவசாயிகள், நோயாளிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், ஜமுனாமரத்தூர். 

மேலும் செய்திகள்