கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-04-07 17:15 GMT

ஆம்பூரில் இருந்து அரங்கல்துருகம் செல்லும் பஸ் மாலை 6.15 மணிக்கு சென்று விடுகிறது. ஜி21 என்ற பஸ் மாலை 6 மணிக்கு சென்று விடுகிறது. மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பெண்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே மாலை நேரத்தில் ஆம்பூரில் இருந்து அரங்கல்துருகம் மார்க்கத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

-லட்சுமி, ஆம்பூர்.

மேலும் செய்திகள்