கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-08-20 17:16 GMT

அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை ஊராட்சியைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று படிக்க பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அன்வர்திகான்பேட்டைக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.லட்சுமிநாராயணன், அன்வர்திகான்பேட்டை. 

மேலும் செய்திகள்