கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-06-14 17:31 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் பகுதியில், நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி செல்லவும், வீடு திரும்பவும் பஸ்சுக்காகக் காத்திருக்கிறார்கள். போதிய பஸ் இயக்காததால் அங்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, உடனடியாக தீர்வு காண, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

-பா.கிருஷ்ணன், வடுகந்தாங்கல்.

மேலும் செய்திகள்