கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-03-08 11:39 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து திருமால்பூர், பல்லூர் வழியாக காஞ்சீபுரம் செல்லும் அரசு பஸ்சில் தினமும் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வதால் பஸ்சில் இடமின்றி, படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.

-ரமேஷ், பனப்பாக்கம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி