போக்குவரத்து விதிமுறையை பின்பற்றாத டிரைவர்

Update: 2022-12-14 16:48 GMT

ஆற்காட்டில் இருந்து பாணாவரம் வரை இயக்கப்படும் ஒரு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் செல்போனில் பேசியபடியே ஓட்டினார். இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசு பஸ் டிரைவர்களுக்கு பணிமனை மேலாளர் அறிவுரை வழங்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

-மகேந்திரன், தலங்கை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி