பயணிகள் அவதி

Update: 2022-12-11 09:14 GMT

யக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் இருந்து காலை 8.20 மணிக்கு இயக்கினால் பயணிகளுக்கு பலன் உள்ளதாக இருக்கும். ஆனால் அவ்வாறு இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதேபோல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பழைய கட்டணத்தையே வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்