ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-15 16:41 GMT

பட்டிவீரன்பட்டி பஸ் நிலையத்தின் அருகில் சாலையோரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் பஸ் நிலையம் நோக்கி வரும் பஸ்கள், தனியார் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் பயணிகளும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி