பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-26 11:35 GMT

குளச்சல் பணிமனையில் இருந்து திங்கள்நகர் வழியாக நாகர்கோவிலுக்கு 5 பி.வி., 5 ஏ.வி. ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் இந்த வழியாக குறைவான பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்திய பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி