நடைமேடை அமைக்க வேண்டும்

Update: 2022-09-11 12:39 GMT


நீடாமங்கலம் நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் அணிவகுத்து நிற்பதால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரம் இருபுறமும் நடைமேடைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாரன்,நீடாமங்கலம்.

மேலும் செய்திகள்